Saturday, June 11, 2011

அரும் பத விளக்கம்.

           பரதம் என்ற சொல்லில் வரும்............................ 
:- பாவத்தைக் குறிக்கும். இன்பம் துன்பம் ஆகிய உணர்ச்சிகளினால் தாக்கப்படும் போது அங்கங்களில் வெளிக்காட்டப்படும் அசைவுகள் பாவம் எனப்படும்.

:- ராகத்தைக்க் குறிக்கும். ஸ்வரங்களின் சேர்க்கை ராகமாகும். எழு ஸ்வரங்கள் சேர்ந்து 72 தாய் ராகங்கள் உருவாகின்றன.

:- தாளத்தைக் குறிக்கும். இது லயத்தைக் கட்டுப்படுத்தக்கூடியதொன்று. அடிப்படையான தாளம் ஏழு வகைப்படும். அவை பின் 35 தாளங்களாகவும் 175  தாளங்களாகவும் முறையே ஜதி பேதத்தாலும் கதி பேதத்தாலும் மாற்றம் அடைகின்றது. 


No comments:

Post a Comment